நமது கர்த்தராகிய கிறிஸ்துயெஷுவாவின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம்2026வரும்ஏப்ரல் 1 புதன்கிழமை(ஆபீப் மாதம் 14 தேதி)அன்று இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபீப் மாதம் முதல் பிறை தெரிந்த பிறகே சரியாக பஸ்கா நாள் அறிவிக்கப்படும்.
(2026ஏப்ரல் 1சூரிய அஸ்தமன நேரம் 18:21)
பிறை பார்த்தல் அறிக்கை:
மார்ச் 18
அல்லது 19ம் தேதிகளில் பிறை தெரிவதை பொறுத்து பஸ்கா நாள்
உறுதிப்படுத்தப்படும்.
பார்லி பசுங்கதிர் அறிக்கை - March 2025
பார்லிஅறிக்கை: மார்ச்
கதிர்க்கட்டு அசைவாட்டும் பலிக்கு போதுமான அளவு விளைந்திருக்க வேண்டும். ஆபீப் மாதம் 16ம்தேதி கதிர்க்கட்டு நெருப்பில் வாட்டி புசிப்பதற்கு போதுமான அளவு காய்ந்த நிலையை அடைய வேண்டும்.
Aviv Barley Report: Positive
நன்கு விளைந்த பார்லே கதிர்கள் இஸ்ரேலில் காணப்படுகிறது என்ற அறிக்கை வந்திருக்கிறது. ஆகவே வரும் முதல் பிறை புதிய வருடத்தின் முதல் நாள் (ஆபீப் 1ம் நாள். ) என அறிவிக்கப்படும். ஆகவே புதிய வருடத்தின் முதல் மாதம் (Rosh Chodesh – 2025) மார்ச் மாதம் 30ஆம்தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது.
உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், … பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார். Numbers 10:10