நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2025இல் வரும் ஏப்ரல் 12 சனிக்கிழமை. பஸ்கா நாள் (ஆபீப் மாதம் 14ஆம் நாள்) ஏப்ரல் 12ஆம் தேதி சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்பு ஆரம்பிக்கிறது. ஞாபகார்த்த ஆராதனை பிற்பகல் 4:00 மணிக்கு ஆரம்பிக்கிறது.
(2025 ஏப்ரல் 12 சூரிய அஸ்தமன நேரம் 18:21)
பிறை பார்த்தல் அறிக்கை:
இஸ்ரேலில் இருந்து வந்த அறிக்கைகளின்படி மார்ச் 30 (ஞாயிற்று கிழமை) மாலை 19:20 மணிக்கு முதல் பிறை இஸ்ரேலில் காணப்பட்டது. ஆகவே மார்ச் 30 அந்திநேரத்துக்கு பின்பு புதிய வருடத்தின் முதல் நாள் ஆரம்பிக்கிறது.
இந்த வருடத்தில் (2025) ஆபீப் 1ஆம் நாள் – மார்ச் 30 அன்று அந்திநேரத்தில்
இருந்து மறுநாள் மார்ச் 31ஆம் தேதி அந்திநேரம்
வரை. ஆகவே ஆபீப் 14 ஆம் நாள், ஏப்ரல்
12ஆம் தேதி (சனிக்கிழமை) அந்திநேரத்தில்
இருந்து மறுநாள் 13ஆம் தேதி அந்திநேரம்
வரை.
Israel-Based Observation:
The search for first reports of a visible crescent by witnesses within Israel
Confirmed: Sunday evening, March 30, 2025
Jordan, Israel
Tziona Yisrael and one other person (7:17 p.m. UTC+3)
Bible Hill Jerusalem, Israel
Family Ben-Gad and 9 other people (7:20 p.m. UTC+3)
Haifa, Israel and Others via secondary website
Nazarene Israel Group (7:05 p.m. UTC+3)

பார்லி பசுங்கதிர் அறிக்கை - March 2025
பார்லி அறிக்கை: மார்ச்
கதிர்க்கட்டு அசைவாட்டும் பலிக்கு போதுமான அளவு விளைந்திருக்க வேண்டும். ஆபீப் மாதம் 16ம்தேதி கதிர்க்கட்டு நெருப்பில் வாட்டி புசிப்பதற்கு போதுமான அளவு காய்ந்த நிலையை அடைய வேண்டும்.
Aviv Barley Report: Positive
நன்கு விளைந்த பார்லே கதிர்கள் இஸ்ரேலில் காணப்படுகிறது என்ற அறிக்கை
வந்திருக்கிறது. ஆகவே வரும் முதல் பிறை புதிய வருடத்தின் முதல் நாள் (ஆபீப் 1ம் நாள். ) என அறிவிக்கப்படும். ஆகவே புதிய வருடத்தின் முதல் மாதம் ( Rosh Chodesh – 2025) மார்ச் மாதம் 30ஆம் தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது.
உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், … பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார்.
Numbers 10:10

1Corinthians 11:25,26
அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து:
இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
